rallies in Chennai

img

இந்திய மாணவர் சங்கம் சார்பில் சென்னையில் பேரணி

அனிதா நினைவு தினமான செப்டம்பர் 1 ஆம் தேதியை பெண்கல்வி பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவிகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் சென்னையில் பேரணி நடைபெற்றது.